Monday 7 February 2011

'தையல்' மெஷின்

எனது கவிதை...!
நீ

மானுடப் பாதையின்


தொடக்கமென்று-நான்


உரைத்திடும் வேளையில்...


உன் உதிரத்தின்


கடைசித் துளிவரை


சுவைத்தான்


 'கார்பெரேட்' மனிதன்.


'ஏவாள்' கரம் பற்றி-அன்று


நான்


சொன்னதுதான்...நீ


'தையல்' மெஷின்?!

1 comment:

Learn said...

சிறப்பாக உள்ளது

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in