Friday 10 May 2013

வெட்டவெளி







குவளையில்
நிறைந்திருக்கும்
நீரின் மீது
மீண்டும் மீண்டும்
ஊற்றும்
தண்ணிரை
... போல்

காய்ந்து கருகிய
நிலையில் இருக்கும்
எங்கள் மீது...

உக்கிரமாகவும்
கருனையின்றியும்
பெய்துக் கொண்டு
இருக்கிறது
வெயில்.

'படமும் கவிதையும்'
-தோழன் மபா