Sunday 7 March 2010

பிடிக்கலயோ...?!

வாசகர்களே "தோழன் மபா கவிதைகள்" வலைப் பதிவில் இனி பிறரது கவிதைகளும் இடம் பெறும்.

ஆதரவிற்கு நன்றி!
-தோழன் மபா



பிடிக்கலயோ...?!





உன் தேகத்தினால் என்னை - தீண்டினாய்
உன் சந்தேகத்தினால் என்னுள்- தீயை மூட்டினாய்
உன் விவேகத்தினால் என்னை -வீழ்த்தினாய்
உன் அழகினால் என்னை - கிறங்கடித்தாய்
உன் மவுனத்தினால் என்னை- பேசவைத்தாய்
உன் ஓரப் பார்வையினால் - என்னுள்
ஓராயிரம் மின்னல்கள் தோன்றவைத்தாய்
பிறகு ஏன் உன் அப்பனிடம் சொல்லி
என்னை உதைக்க வைத்தாய்?!


-ரவி கல்யாண்.
மயிலாடுதுறை.

1 comment:

Unknown said...

Let Mr.Ravikalyan to write!