- !!!!!கவிதை!!!!!
- வந்து வந்து
போகுதடி
வாய்க்கும் தருணமெல்லாம்,
அந்திஎல்லாம்
காத்திருந்தேன்
ஆவல்
வடிவாக இருந்தேன்,
நீ
சொன்ன
மாலையும் கடந்து
நாடு நீசியும்
வந்ததடி,
காத்திருக்கும்
வேலையில
காலாற - நான்
நடக்க...
பார்த்தேனடி -உன்
உருவை
படகின் மறைவினிலே...
மறைவில் -நின்று
என் தவிப்பை - நீ
ரசிக்க...
'ஓ...'
இதுவும் - ஒரு
காதல் விளையாட்டோ....?
-தோழன் மபா
No comments:
Post a Comment