Saturday 27 March 2010

தருணங்கள்

    !!!!!கவிதை!!!!!
    • வந்து வந்து
      போகுதடி
      வாய்க்கும் தருணமெல்லாம்,

      அந்திஎல்லாம்
      காத்திருந்தேன்
      ஆவல்
      வடிவாக இருந்தேன்,


      நீ
      சொன்ன
      மாலையும் கடந்து
      நாடு நீசியும்
      வந்ததடி,


      காத்திருக்கும்
      வேலையில
      காலாற - நான்
      நடக்க...

      பார்த்தேனடி -உன்
      உருவை
      படகின் மறைவினிலே...

      மறைவில் -நின்று
      என் தவிப்பை - நீ
      ரசிக்க...

      'ஓ...'

      இதுவும் - ஒரு
      காதல் விளையாட்டோ....?

    -தோழன் மபா










    No comments: