!!!!!கவிதை!!!!!!
நான் எழுதிய இக் கவிதை தினமணி கதிரில் (22/04/2001) அன்று வெளிவந்தது.
நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.
பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.
அப்படியே
இருந்தது.
கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.
அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...
அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?
-தோழன் மபா
*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.
நான் எழுதிய இக் கவிதை தினமணி கதிரில் (22/04/2001) அன்று வெளிவந்தது.
நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.
பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.
மேஜையில்
இருந்த
பூச்-ஜாடியும் அப்படியே
இருந்தது.
கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.
டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.
இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,
அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...
அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?
-தோழன் மபா
*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.
4 comments:
கட்டி இழுக்குது கவிதை-அந்த
சிட்டுக் குருவியைப் போலே
என்றெழுதியதானால் என்ன.?நல்ல கவிதைக்கு மூப்பு கிடையாது. மிகவும் நன்றாக உள்ளது. ரசித்தேன் வாழ்த்துக்கள்
@ Sivakumar
தட்டி கொடுக்குது உங்கள் கருத்து... கட்டிக் கரும்பை போலே.
நன்றி!
@G.M Balasubramaniam
நன்றி அய்யா, தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Post a Comment