கவிதை வீதி
'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே...' -மகாகவி பாரதி
Friday, 10 May 2013
வெட்டவெளி
குவளையில்
நிறைந்திருக்கும்
நீரின் மீது
மீண்டும் மீண்டும்
ஊற்றும்
தண்ணிரை
...
போல்
காய்ந்து கருகிய
நிலையில் இருக்கும்
எங்கள் மீது...
உக்கிரமாகவும்
கருனையின்றியும்
பெய்துக் கொண்டு
இருக்கிறது
வெயில்.
'படமும் கவிதையும்'
-தோழன் மபா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)