கவிதை வீதி
'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே...' -மகாகவி பாரதி
Tuesday, 25 October 2011
தூறல்!
தூறல்!
மழை
விட்டப்பின்
மரத்தடியில் - நீ
தூறிய
தென்னவோ
உண்மைதான்.
ஆனால்,
உலுக்கியது
நான்தானே...!
Sunday, 16 October 2011
திருட்டு சிடி!
இதயம் கனத்து
மனம் வேதனை
கொள்கிறது.
புதுப்படத்தை
திருட்டு சிடியில்
பார்க்கையில்....?!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)